முழுமையான ஒரு feelgood கதை... முதலில் இப்படி ஒரு கதை தந்ததற்கு மிக்க நன்றி

தணிச்சலான நாயகி.. ஊரே கூடியிருக்கும்போது தனது கருத்தில் ஸ்திரமாக நிற்கும் பாங்கு சிறப்பு. அவரை தாங்கும் அப்பத்தா

. இப்படிஒரு துணை கிடைத்தால் வாழ்வே சொர்க்கம் தான். நாயகியை encourage செய்து உச்சத்திற்கு கொண்டு சென்றது.. அவளை தாங்கி அரவணைத்து, சொந்தங்களையும் அரவணைத்து... மிக இனிமையான கதை.
தினமும் காலை எழுந்தவுடன் படித்துவிட்டு தான் மற்ற வேலைகள் எல்லாம்.. அந்தளவிற்கு எதிர்பார்க்க வைத்தது.
நீங்கள் மேலும் மேலும் நிறைய கதைகள் எங்களுக்காக எழுதுங்கள்.. எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
மிக்க நன்றி சாந்தி மேம்... நிறைய நிறைய அன்புகள் வாழ்த்துக்கள் உங்களுக்கு



