மேம் இந்த கதை சிலோனில் நடக்கும். ஹீரோயின் ஒரு கிராமத்தில் இருந்து கொழும்புக்கு போவார். அங்கு அவரது அத்தை வீட்டில் தங்கியிருப்பார். அங்கு அவருக்கு ஒரு மகனும் மகளும் இருப்பார்கள் மகன் பக்கத்து கிராமத்தில் தென்னந்தோப்பு வைத்து அதில் உள்ள பொருட்களை வைத்து வியாபாரம் செய்வார். அதில் அவர் தங்கையின் கணவனும் சேர்ந்து செய்வார். ஹீரோ ஹீரோயினை விரும்புவார். அவர்கள் வசதியான ர் என்று ஹீரோயின் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார். பிறர் அவர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வார். இந்த கதை பேர் தெரிந்தா சொல்லுங்க ப்ளீஸ்