• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 9

ரொம்ப பாரமா ஆகுது
கருப்பையா மாரீ
கண்ணீரில்
வீரா கதை இதை விட
கொடுமையா
இருக்கும் போல
 
கருப்பையா ❤️, இன்னும் நல்லா நாக்க பிடுங்கிக்குற மாரி கேளுங்க அந்த உப்பிலியப்பனையும் கோமளாவையும், பாசமே இல்லாட்டியும் கண்ணீர் மட்டும் எப்பிடிதான் வருமோ இதுங்களுக்கு
 
வீரன் மறுபடியும் ஜெயிலுக்கு போகாம இருக்கறதுக்காக பல்லு போனதோட சரின்னு விடலாம்.

காலத்துக்கும் இந்த வலி போகாது இவங்களுக்கு..

கயல் 🥺
 
Back
Top
Developed and maintained by – Akeshya