சாந்தி உடையப்பன்
Writer
பெண்ணின் பெரு ஒளியும்
ஆணின் ஆழ்நிலையும்
காதலாய் கசிந்துருகி
கனவெல்லாம் வசியம் பூச
கருவறைக் கொள்கலனின்
இருட்டுக் கவிதைகள்
இரட்சிக்கின்றன இரத்திசுவை
இறும்பூது சிசுவாய்
இரத்தின வெளிச்சங்கள் கொண்டு!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-28 (1)
நித்திலப் பேரொளி-28 (2)
ஆணின் ஆழ்நிலையும்
காதலாய் கசிந்துருகி
கனவெல்லாம் வசியம் பூச
கருவறைக் கொள்கலனின்
இருட்டுக் கவிதைகள்
இரட்சிக்கின்றன இரத்திசுவை
இறும்பூது சிசுவாய்
இரத்தின வெளிச்சங்கள் கொண்டு!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-28 (1)
நித்திலப் பேரொளி-28 (2)