சாந்தி உடையப்பன்
Writer
மங்கல வாத்தியமும்
அக்னி குண்டலப் புகையன்று
கோப்பையின் ஆவியின்று
நெய்யின் மணம் அன்று
ஏலத்தின் மணமின்று
மூலிகையின் காரம் அன்று
இஞ்சியின் காரமின்று
ஒரு கோப்பை தேநீரில்
கொட்டிக் கிடக்குது
கொண்டவளின் பெருங்காதல்!
- கவிதையாக்கம் இனியா (ஆத்தூர்)

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்



சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-26 (1)
நித்திலப் பேரொளி-26 (2)
அக்னி குண்டலப் புகையன்று
கோப்பையின் ஆவியின்று
நெய்யின் மணம் அன்று
ஏலத்தின் மணமின்று
மூலிகையின் காரம் அன்று
இஞ்சியின் காரமின்று
ஒரு கோப்பை தேநீரில்
கொட்டிக் கிடக்குது
கொண்டவளின் பெருங்காதல்!
- கவிதையாக்கம் இனியா (ஆத்தூர்)
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-26 (1)
நித்திலப் பேரொளி-26 (2)
Last edited: