சாந்தி உடையப்பன்
Writer
அன்னையின் பாலணுவும்
தந்தையின் உயிரணுவும்
கட்டிக் கொண்டு
ஒட்டிப் போட்ட
கருமுட்டை தான்
உயிரினப் பரிணாமங்களின்
ஆதிவடிவம் வேதிப்படிகம்
ஏழாம் அறிவை எட்டித் தொட்ட
எல்லாமறிந்த மகான் என்றாலும்
பரிச்சுத்த பாசறையில் படுத்துறங்கும்
ஐந்தறிவே கொண்ட பறழ் என்றாலும்
உயிரினம் அனைத்தும்
உயிர்ப்பது ஒன்றிலிருந்தே
உயிர்காதல் உன்னதம் உயிர்க்கும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -23 (1)
நித்திலப் பேரொளி -23 (2)
தந்தையின் உயிரணுவும்
கட்டிக் கொண்டு
ஒட்டிப் போட்ட
கருமுட்டை தான்
உயிரினப் பரிணாமங்களின்
ஆதிவடிவம் வேதிப்படிகம்
ஏழாம் அறிவை எட்டித் தொட்ட
எல்லாமறிந்த மகான் என்றாலும்
பரிச்சுத்த பாசறையில் படுத்துறங்கும்
ஐந்தறிவே கொண்ட பறழ் என்றாலும்
உயிரினம் அனைத்தும்
உயிர்ப்பது ஒன்றிலிருந்தே
உயிர்காதல் உன்னதம் உயிர்க்கும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -23 (1)
நித்திலப் பேரொளி -23 (2)