சாந்தி உடையப்பன்
Writer
காலச் சக்கரத்தின்
கைகளைப் பிடித்திழுத்து
பத்தாண்டுகளுக்கு பின்னே
கட்டிவிட முடியுமானால்
நெஞ்சுக்கூட்டில் மட்டும் உன்னை
நெருக்கிக் கட்டி காத்திருப்பேனோ?
உனைச் சுமந்த வயிற்றில்
அரற்றித் திரிகிறதம்மா
அக்கினியின் குஞ்சொன்று!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-15 (1)
நித்திலப் பேரொளி-15 (2)