• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-11

அன்னையில் சுரந்த அன்பமுதை
மிச்சமிட்டு பிச்சையிட்டாய்
என் ஆன்மா சுவைத்தது

வாய் கொண்ட கவளங்களை
வாரிக் கொடுத்தாய்
என் வயிறும் வளர்ந்தது

நீட்டப்பட்ட கரங்களால்
தாங்கிப் பிடித்தாய்
என் தளிர் நடை மிளிர்ந்தது

காய்ச்சலால் சுருளும் போது
நெற்றி தொட்டாய்
என் வெப்பநிலை குளிர்ந்தது

அத்தான் அவதாரத்தில்
அருளி விட்டான் இறைவன்
ஏந்திழையாய்
என் தந்தை தாயை!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்
.

நித்திலப் பேரொளி-11 (1)
நித்திலப் பேரொளி-11 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya