சாந்தி உடையப்பன்
Writer
கையை விட்டுப் போவாயோ
கவலை ஆள்கிறது
தவணை முறையில் வந்து..
உள்ளக்கிடங்கில் ஓராயிரம்
உருட்டி மருட்டி
உடைகிறது சில்லுச்சில்லாய் எனை
சிதறிய துகள்களில் கூட
சிரித்த நீயே நிறைகிறாய்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-12 (1)
தலையல் மொழி-12 (2)
கவலை ஆள்கிறது
தவணை முறையில் வந்து..
உள்ளக்கிடங்கில் ஓராயிரம்
உருட்டி மருட்டி
உடைகிறது சில்லுச்சில்லாய் எனை
சிதறிய துகள்களில் கூட
சிரித்த நீயே நிறைகிறாய்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-12 (1)
தலையல் மொழி-12 (2)