அங்காள்
SH Crystal Member
உயிர்பெற்று எழுந்தேன்
அன்புக்குரியவரால்
அடையாளம் பெற்றேன் அவர் பெயரின்
முதல் எழுத்தால்
விதைத்தார் ஒழுக்கம் என்ற விதையை
என்னுள்
ஒளி வீசினார் எனது தூய்மையற்றவற்றை
வீசி எறிய
வடிவம் பெற்றேன் அவரது
கூர்மையான உளியால்
வழி காட்டினார் என் வாழ்க்கையை
நான் தேடிக்கொள்ள
நன்றி கூற வார்த்தையில்லை
எனினும்
எழுதினேன் ஒரு கவிதை
என் வாழ்க்கை பேராசிரியருக்காக !
அன்புக்குரியவரால்
அடையாளம் பெற்றேன் அவர் பெயரின்
முதல் எழுத்தால்
விதைத்தார் ஒழுக்கம் என்ற விதையை
என்னுள்
ஒளி வீசினார் எனது தூய்மையற்றவற்றை
வீசி எறிய
வடிவம் பெற்றேன் அவரது
கூர்மையான உளியால்
வழி காட்டினார் என் வாழ்க்கையை
நான் தேடிக்கொள்ள
நன்றி கூற வார்த்தையில்லை
எனினும்
எழுதினேன் ஒரு கவிதை
என் வாழ்க்கை பேராசிரியருக்காக !