சாந்தி உடையப்பன்
Writer
கண்களில் வந்து
கவிழ்ந்து கொஞ்சும் கவிதையாய்
உன் பட்டுப்பாதமும்
மெட்டி விரல்களும்
மெட்டி வருடலில்
மெட்டுக்கள் கோர்க்கிறேன்
கோர்த்தவைகள் எல்லாம்
கீர்த்தனைகள் ஆக்க
ஏழு தாண்டி எட்டாம் ஸ்வரம்
எட்டி விழுகிறது!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்


சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-25 (1)
கருவாராதனம்-25 (2)
கவிழ்ந்து கொஞ்சும் கவிதையாய்
உன் பட்டுப்பாதமும்
மெட்டி விரல்களும்
மெட்டி வருடலில்
மெட்டுக்கள் கோர்க்கிறேன்
கோர்த்தவைகள் எல்லாம்
கீர்த்தனைகள் ஆக்க
ஏழு தாண்டி எட்டாம் ஸ்வரம்
எட்டி விழுகிறது!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-25 (1)
கருவாராதனம்-25 (2)