• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-17

உயிரில் கலந்தவன்
உதிரம் பகிர்ந்தவன்
தாய்பாலைப் பிச்சையிட்டவன்
தந்தைநூலை மிச்சமிட்டவன்
தளிர் நடைக்கு கரமிட்டவன்
மிளிர் மொழிக்கு உரமிட்டவன்
தோற்றம் சிறக்க உடையிட்டவன்
தோள் கொடுத்து நடையிட்டவன்
அம்மைக்குப்பின் ஆயியுமானவன்
அண்ணன் இவன் என் ஆசான் இவன்

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-17 (1)
கருவாராதனம்-17 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya