சாந்தி உடையப்பன்
Writer
மனக்கதவு திறக்கும்
மந்திரச்சாவி இவள்
சந்தோஷம் என்றால்
சாமரம் ஆவாள் இவள்
சங்கடம் நேர்கையில்
சாய்த்துக் கொள்ளும் தோளும் இவள்
சாதியில் (பெண் சாதியில்) கண்ட மதி
வேதியலுக்கான விதி
காதல் வேதியலுக்கான விதி!
யாரிவள்?
வேறு யார் மனைவி தான்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்


சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-16 (1)
வால்வெள்ளி ஓவியம்-16 (2)
மந்திரச்சாவி இவள்
சந்தோஷம் என்றால்
சாமரம் ஆவாள் இவள்
சங்கடம் நேர்கையில்
சாய்த்துக் கொள்ளும் தோளும் இவள்
சாதியில் (பெண் சாதியில்) கண்ட மதி
வேதியலுக்கான விதி
காதல் வேதியலுக்கான விதி!
யாரிவள்?
வேறு யார் மனைவி தான்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-16 (1)
வால்வெள்ளி ஓவியம்-16 (2)