சாந்தி உடையப்பன்
Writer
தஞ்சையின் புத்திரன்
அரியணையேறும் அரசன்
ஆசை கொண்டான் - குடிலில்
பணியாற்றும் நங்கையிடம்
மனதார கேட்டான்
மணந்துக்கொள்ள
மறுத்துவிட்டாள் மங்கை - அவளின்
அவிழ்காத மாயத்தை
அறிவானோ தலைவன்!
- கவிதை ஆக்கம் இனியா (வாசக சகோதரி ஜெயந்தியின் மகள்)

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-9 (1)
நித்திலப் பேரொளி-9 (2)
அரியணையேறும் அரசன்
ஆசை கொண்டான் - குடிலில்
பணியாற்றும் நங்கையிடம்
மனதார கேட்டான்
மணந்துக்கொள்ள
மறுத்துவிட்டாள் மங்கை - அவளின்
அவிழ்காத மாயத்தை
அறிவானோ தலைவன்!
- கவிதை ஆக்கம் இனியா (வாசக சகோதரி ஜெயந்தியின் மகள்)
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-9 (1)
நித்திலப் பேரொளி-9 (2)