சாந்தி உடையப்பன்
Writer
சிறுதானியம் சிறப்பு பேசி
பெருவணிகம் செய்கிறாய் என்னில்
உன் நிமிர்வும் நேர்த்தியும்
என் நெஞ்சின் மத்தில்
நிமிர்ந்து அமர்கிறது
கைகளில் அள்ளி கொஞ்சும் பேராவல்
கண்களின் வழியே கசிந்தால்
அறையொன்று கொடுத்து
ஆக்ரோஷம் பேசுவாயா இல்லை
ஆரத் தழுவி என் பிறப்பை
அர்த்தப்படுத்துவாயா ?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-4 (1)
நித்திலப் பேரொளி-4 (2)
பெருவணிகம் செய்கிறாய் என்னில்
உன் நிமிர்வும் நேர்த்தியும்
என் நெஞ்சின் மத்தில்
நிமிர்ந்து அமர்கிறது
கைகளில் அள்ளி கொஞ்சும் பேராவல்
கண்களின் வழியே கசிந்தால்
அறையொன்று கொடுத்து
ஆக்ரோஷம் பேசுவாயா இல்லை
ஆரத் தழுவி என் பிறப்பை
அர்த்தப்படுத்துவாயா ?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-4 (1)
நித்திலப் பேரொளி-4 (2)