• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-22

வன்கொடுமை கொண்டு
பெண்கொடுமை செய்தோரிருக்க
சிலுவை எப்போதும்
சிதைந்த இவள் தோளுக்கா?!

நீதி குறு நொய்யலாகி
நிலுவை நோயில்
நொடித்து கிடக்க
மாரடித்து ஒப்பாரியை
பெருங்குரலில் பாடுகிறாள்
நியாயத்தின் தேவதை!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-22 (1)
நித்திலப் பேரொளி-22 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya