• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-13

தூங்கிப்போனான் பிரம்மா
தூக்கிப் போனான் சோமுகாசுர அரக்கன்
வேதங்கள் தொலைத்த
தேவபூலோகங்கள்
தர்மமிழந்து தரையில் புரண்டது
ஆழ்கடலில் தாழ் போட்ட
அசுரனை வதமிட
கடவுள் கொண்ட கடவுச்சீட்டு
கடல்வாழ் மச்சப்பாட்டு

வேதம் தொலைத்ததற்கு
மச்சாவதாரத்தில் வந்தாய்
மனிதப் பாவத்
துனிதம் துடைக்க
எந்த உயிரியாய் இனி வருவாய்?

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-13 (1)
நித்திலப் பேரொளி-13 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya