சாந்தி உடையப்பன்
Writer
வடித்த சோற்றுக்கும்
விழுந்த வார்த்தைக்கும்
வீறுகொண்டு வடித்தான் -உலக
விழிபிதுங்க முடித்தான்
சரிவற்ற பகுதிக்கோர்
சரித்திரம் வகுத்தான்
வாலாற்றுப் பக்கங்களுக்கு -அதை
வரித்துக் கொடுத்தான்
வறண்ட பூமியைத்
திரண்ட மஞ்சளாக்கினான்
கேழ்வரகு தாண்டியும்
நெல்லுக்கு நல்வரவு தந்தான்.
துளியொன்று கொண்டதில்லை எனினும்
ஒவ்வொரு துளியும் - தன்னை
ஓங்கிப் பேச வைத்தான்
காலிங்கராயன்
நீரைக் காத்தவராயன்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-24 (1)
தலையல் மொழி-24 (2)
விழுந்த வார்த்தைக்கும்
வீறுகொண்டு வடித்தான் -உலக
விழிபிதுங்க முடித்தான்
சரிவற்ற பகுதிக்கோர்
சரித்திரம் வகுத்தான்
வாலாற்றுப் பக்கங்களுக்கு -அதை
வரித்துக் கொடுத்தான்
வறண்ட பூமியைத்
திரண்ட மஞ்சளாக்கினான்
கேழ்வரகு தாண்டியும்
நெல்லுக்கு நல்வரவு தந்தான்.
துளியொன்று கொண்டதில்லை எனினும்
ஒவ்வொரு துளியும் - தன்னை
ஓங்கிப் பேச வைத்தான்
காலிங்கராயன்
நீரைக் காத்தவராயன்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-24 (1)
தலையல் மொழி-24 (2)