சாந்தி உடையப்பன்
Writer
இறையருள் கொஞ்சும்
இயற்கையின் அருட்கொடை நீ
மறைபொருள் தீண்டாது
மகளே நம் உறவில்!
கண்ணறியா தொப்புள் கொடி
நம்மைக் கட்டியது கேளம்மா
பெருத்திடாத சூலகமொன்றில்
புறம்தள்ளி ஈன்றேன்டி கண்ணம்மா!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-2 (1)
தலையல் மொழி-2 (2)
இயற்கையின் அருட்கொடை நீ
மறைபொருள் தீண்டாது
மகளே நம் உறவில்!
கண்ணறியா தொப்புள் கொடி
நம்மைக் கட்டியது கேளம்மா
பெருத்திடாத சூலகமொன்றில்
புறம்தள்ளி ஈன்றேன்டி கண்ணம்மா!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-2 (1)
தலையல் மொழி-2 (2)