• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

சரண்ணே சரணாகிறோம்.....

Mrs Beenaloganathan

SH Crystal Member
#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_வரிகள்



#சரண்யா ஹேமா
சாந்தஸ்வரூபிணி

#கண்ணே_கண்மணியே_உன்னோடு_சரணாகிறேன்


சரண் கதைகளில் வரும்
சங்கீதமான காதலில்
சந்தோஷமான நிகழ்வுகளில்
சோகத்தையும் சுகமாக மாற்றும் சக்தியில்
சரணாகிறோம் —
சரண்யா… ஹேமா…



சிறகடிக்கும் சிந்தனைகளில்
சிலிர்க்கும் சிரிப்புகளின் சுவையில்
சாய்ந்த மனங்களின் சாயலில்
சாந்தமாய்
சுழலும் நினைவுகளில்
சாய்ந்திருக்கும் சோகங்களுக்குள் கூட
சிறிதாய் சுடரும்
சுகம் உண்டு என்று
சொல்லித் தரும் சொற்களின்
சுவடுகளில் நாம் செல்கிறோம்....


சின்னச் சின்ன சுவாசங்களில்
சேர்ந்து வாழும் சுவையான காதல்...

சிதைந்த மனங்களுக்குள் கூட
சிலிர்க்கும்
சாந்தியைச் சேர்க்கும்....

சலனமாய் சுழலும் வாழ்க்கையில்
சோர்ந்துபோன நெஞ்சங்களுக்கு
சரண் கதைகள்
சுகமான
சாயங்காலம் போல....

சோகமும் கூட
சிறிது நேரம் சாய்ந்து
சிரித்துக்கொள்ளும் சற்று இளைப்பாற இடம்


சமாதானமாய் சுவாசிக்கிறோம்
சந்தோஷமாய் சொ
ல்லுகிறோம்
சரணாகிறோம்…

சரண் கதைகளின் சுகமான உலகில்.
 
#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_வரிகள்



#சரண்யா ஹேமா
சாந்தஸ்வரூபிணி

#கண்ணே_கண்மணியே_உன்னோடு_சரணாகிறேன்


சரண் கதைகளில் வரும்
சங்கீதமான காதலில்
சந்தோஷமான நிகழ்வுகளில்
சோகத்தையும் சுகமாக மாற்றும் சக்தியில்
சரணாகிறோம் —
சரண்யா… ஹேமா…



சிறகடிக்கும் சிந்தனைகளில்
சிலிர்க்கும் சிரிப்புகளின் சுவையில்
சாய்ந்த மனங்களின் சாயலில்
சாந்தமாய்
சுழலும் நினைவுகளில்
சாய்ந்திருக்கும் சோகங்களுக்குள் கூட
சிறிதாய் சுடரும்
சுகம் உண்டு என்று
சொல்லித் தரும் சொற்களின்
சுவடுகளில் நாம் செல்கிறோம்....


சின்னச் சின்ன சுவாசங்களில்
சேர்ந்து வாழும் சுவையான காதல்...

சிதைந்த மனங்களுக்குள் கூட
சிலிர்க்கும்
சாந்தியைச் சேர்க்கும்....

சலனமாய் சுழலும் வாழ்க்கையில்
சோர்ந்துபோன நெஞ்சங்களுக்கு
சரண் கதைகள்
சுகமான
சாயங்காலம் போல....

சோகமும் கூட
சிறிது நேரம் சாய்ந்து
சிரித்துக்கொள்ளும் சற்று இளைப்பாற இடம்


சமாதானமாய் சுவாசிக்கிறோம்
சந்தோஷமாய் சொ
ல்லுகிறோம்
சரணாகிறோம்…

சரண் கதைகளின் சுகமான உலகில்.
என்ன சொல்றது?UFUFUF ரொம்ப ரொம்ப சந்தோஷம் சிஸ் ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥
 
#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_வரிகள்



#சரண்யா ஹேமா
சாந்தஸ்வரூபிணி

#கண்ணே_கண்மணியே_உன்னோடு_சரணாகிறேன்


சரண் கதைகளில் வரும்
சங்கீதமான காதலில்
சந்தோஷமான நிகழ்வுகளில்
சோகத்தையும் சுகமாக மாற்றும் சக்தியில்
சரணாகிறோம் —
சரண்யா… ஹேமா…



சிறகடிக்கும் சிந்தனைகளில்
சிலிர்க்கும் சிரிப்புகளின் சுவையில்
சாய்ந்த மனங்களின் சாயலில்
சாந்தமாய்
சுழலும் நினைவுகளில்
சாய்ந்திருக்கும் சோகங்களுக்குள் கூட
சிறிதாய் சுடரும்
சுகம் உண்டு என்று
சொல்லித் தரும் சொற்களின்
சுவடுகளில் நாம் செல்கிறோம்....


சின்னச் சின்ன சுவாசங்களில்
சேர்ந்து வாழும் சுவையான காதல்...

சிதைந்த மனங்களுக்குள் கூட
சிலிர்க்கும்
சாந்தியைச் சேர்க்கும்....

சலனமாய் சுழலும் வாழ்க்கையில்
சோர்ந்துபோன நெஞ்சங்களுக்கு
சரண் கதைகள்
சுகமான
சாயங்காலம் போல....

சோகமும் கூட
சிறிது நேரம் சாய்ந்து
சிரித்துக்கொள்ளும் சற்று இளைப்பாற இடம்


சமாதானமாய் சுவாசிக்கிறோம்
சந்தோஷமாய் சொ
ல்லுகிறோம்
சரணாகிறோம்…

சரண் கதைகளின் சுகமான உலகில்.
Azhaga ezhuthirukeenga🥰
 
Back
Top
Developed and maintained by – Akeshya