• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

குளிர் பௌர்ணமி தூறலில் & உனை தீண்டும் அலையாய் நானே (மறுபதிப்பு)

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, 💞💞💞

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🫶🏻🫶🏻🫶🏻

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 😍😍😍

குளிர் பௌர்ணமி தூறலில் & உனை தீண்டும் அலையாய் நானே (மறுபதிப்பு) என்ற இரு நாவல்களும் மார்ச் 1 தேதி புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
இதில் உனை தீண்டும் அலையாய் நானே நான் எழுதிய எனது நான்காவது நாவல் செகென்ட் எடிஷனில் வெளியாகிறது. ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

அத்யுதாரன் - நிலவர்ணித்தா & ரிஷிவந்த் - நேத்ரா எனும் கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் 🥰🥰🥰

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492😊😊😊

1772087037581.webp1772087041889.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya