சாந்தி உடையப்பன்
Writer
திசைகளில் எல்லாம்
அலைந்து திரிகிறாய் நீ
இதயத் தசைகளில் எல்லாம்
கலந்து சிரிக்கிறாய் நீ
கண்மூடிக் கொண்டால்
கருவிழிக்குள் தஞ்சம் கொள்கிறாய் நீ
என் நொடிகளில் நுழைந்து
என்னிலிருந்து என்னைப் பிரிக்கிறாய் நீ
என்ன மாதிரி ஏகாதிபத்தியமிது?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-8 (1)
கருவாராதனம்-8 (2)
அலைந்து திரிகிறாய் நீ
இதயத் தசைகளில் எல்லாம்
கலந்து சிரிக்கிறாய் நீ
கண்மூடிக் கொண்டால்
கருவிழிக்குள் தஞ்சம் கொள்கிறாய் நீ
என் நொடிகளில் நுழைந்து
என்னிலிருந்து என்னைப் பிரிக்கிறாய் நீ
என்ன மாதிரி ஏகாதிபத்தியமிது?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-8 (1)
கருவாராதனம்-8 (2)