சாந்தி உடையப்பன்
Writer
பிறந்து வாழ்ந்த வீடும் - அதில்
பின்னிக் கிடந்த உணர்வும்
புரையோடிய வடுக்களாய்
புதைந்து கிடக்கிறது
ஏதோ ஓர் ஞாபக அடுக்கில்
ஏக்கங்கள் விழுங்கி!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-7 (1)
கருவாராதனம்-7 (2)
பின்னிக் கிடந்த உணர்வும்
புரையோடிய வடுக்களாய்
புதைந்து கிடக்கிறது
ஏதோ ஓர் ஞாபக அடுக்கில்
ஏக்கங்கள் விழுங்கி!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-7 (1)
கருவாராதனம்-7 (2)