சாந்தி உடையப்பன்
Writer
எப்பொழுதும்
வர்ணங்கள் தீட்டுகிறாய்
உன் மைவிழிகளின் தூரிகை கொண்டு
என் கனவுகள் முழுமைக்கும்!
உன் விழி செல்லும் வழியெல்லாம்
இரைந்து கிடக்கிறேன்
பிம்பப்பூக்களாய் என் பிறவிப்பயன் எய்தி!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-4 (1)
கருவாராதனம்-4 (2)
வர்ணங்கள் தீட்டுகிறாய்
உன் மைவிழிகளின் தூரிகை கொண்டு
என் கனவுகள் முழுமைக்கும்!
உன் விழி செல்லும் வழியெல்லாம்
இரைந்து கிடக்கிறேன்
பிம்பப்பூக்களாய் என் பிறவிப்பயன் எய்தி!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-4 (1)
கருவாராதனம்-4 (2)