• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-24

வெண்ணிலவு பொன்னிலவாய்
வான் வீதியில் விழித்திருக்க
ஏகாந்தம் வழிந்து
எட்டுத்திக்கும் கலந்திருக்க
தனிமையும் இனிமையும்
வன்மை கொண்டு வலுத்திருக்க
பெண்ணிலா நீ பேசிய
பொய் மட்டும்
போர்வாள் ஏந்தி
ஆசைகளை அள்ளிச் சுருட்டுதடி!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-24 (1)
கருவாராதனம்-24 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya