சாந்தி உடையப்பன்
Writer
தாயின் வடிவம்
தரித்துக் கொண்டான்
தந்தை இடத்தை
தன்னில் வைத்தான்
தோள் கொடுத்துத்
தேராய் ஆனான்
பாசம் மட்டுமே
பரிசாக்கினான்
அண்ணன் இவன்
அனைத்தும் ஆனவன் இவன்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்


சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-2 (1)
கருவாராதனம்-2 (2)
தரித்துக் கொண்டான்
தந்தை இடத்தை
தன்னில் வைத்தான்
தோள் கொடுத்துத்
தேராய் ஆனான்
பாசம் மட்டுமே
பரிசாக்கினான்
அண்ணன் இவன்
அனைத்தும் ஆனவன் இவன்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-2 (1)
கருவாராதனம்-2 (2)