சாந்தி உடையப்பன்
Writer
எந்த வரையறைக்குள்ளும்
வைத்து விடலாகாது...
அன்னையின் அன்பை
பத்துப் பெற்றாலும்
பார்வை ஒன்றே வைப்பாள்
பிண்டமாய் பிறந்தாலும்
பித்துக் கொண்டு காப்பாள்
கைப்பிடிச் சோறென்றாலும்
பகிர்ந்தே பசி துறப்பாள்
குழந்தை சுவைக்கையில்- தன்
குடல் வாயில் செரிப்பாள்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்



சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-15 (1)
கருவாராதனம்-15 (2)
வைத்து விடலாகாது...
அன்னையின் அன்பை
பத்துப் பெற்றாலும்
பார்வை ஒன்றே வைப்பாள்
பிண்டமாய் பிறந்தாலும்
பித்துக் கொண்டு காப்பாள்
கைப்பிடிச் சோறென்றாலும்
பகிர்ந்தே பசி துறப்பாள்
குழந்தை சுவைக்கையில்- தன்
குடல் வாயில் செரிப்பாள்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-15 (1)
கருவாராதனம்-15 (2)