• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-12

மொட்டுக்களை மலர்த்திட
தென்றல்
மெட்டுக்களோடு வருவதில்லை.
காற்சதங்கை சப்திக்க
கலவரங்கள் செய்வதில்லை.

இதயங்கள் சங்கமத்தில்
இன்னிசை சமைக்கலாம்
இரைச்சலில் சுவையில்லை.

மௌனித்து மௌனித்து
மென்மையின் மேடையிலே
மெய் காதல் பேசிடும்.

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

கருவாராதனம்-12 (1)
கருவாராதனம்-12 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya