சாந்தி உடையப்பன்
Writer
கருவறையில் வைத்துக்
கட்டியதெல்லாம் உருக்கொள்கிறது
ஆணாய் பெண்ணாய்
பிறந்த மனங்களுக்கு
பிடித்தமில்லை வேற்றுமையில்
விதைக்குள் வைத்துப் பூட்டுவதெல்லாம்
விழுங்கி வளர்கிறது மரங்களாய்
பெற்றவளிலிருந்து பிட்டுவைத்தலே
வேர்பிடிக்கிறது சிந்தையில்
விதைத்தது நற்கரு என்றால்
வீடாளும் நாடாளும்
தீது கொண்டு மண்ணிட்டியிருந்தால்
விதையொன்று போட சுரை வேறு வருமா?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-17 (1)
தலையல் மொழி-17 (2)
கட்டியதெல்லாம் உருக்கொள்கிறது
ஆணாய் பெண்ணாய்
பிறந்த மனங்களுக்கு
பிடித்தமில்லை வேற்றுமையில்
விதைக்குள் வைத்துப் பூட்டுவதெல்லாம்
விழுங்கி வளர்கிறது மரங்களாய்
பெற்றவளிலிருந்து பிட்டுவைத்தலே
வேர்பிடிக்கிறது சிந்தையில்
விதைத்தது நற்கரு என்றால்
வீடாளும் நாடாளும்
தீது கொண்டு மண்ணிட்டியிருந்தால்
விதையொன்று போட சுரை வேறு வருமா?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-17 (1)
தலையல் மொழி-17 (2)