சாந்தி உடையப்பன்
Writer
கண்ணீர்ப்பூக்களை
கன்னத்தில் மலர்த்துகிறாய்
செந்நீர் நாளங்கள்
செத்து மடிகிறது என்னில்!
நெஞ்சில் புதைந்து
நேசத்தின் நிதர்சனம் பகர்கிறாய்
நேர்ந்துவிட்ட பிழையில்
நோயுண்டு நொடித்தது காதல்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-15 (1)
தலையல் மொழி-15 (2)
கன்னத்தில் மலர்த்துகிறாய்
செந்நீர் நாளங்கள்
செத்து மடிகிறது என்னில்!
நெஞ்சில் புதைந்து
நேசத்தின் நிதர்சனம் பகர்கிறாய்
நேர்ந்துவிட்ட பிழையில்
நோயுண்டு நொடித்தது காதல்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-15 (1)
தலையல் மொழி-15 (2)