GomathyArun
Writer
yes.. அதே தான்.. கல்யாணம் நின்னு அதி சாருவை கல்யாணம் செய்வான்..இவன் பண்ண போற கலாட்டாவில் கல்யாணம் நின்னு, அதி பொண்ணு கழுத்துல தாலி கட்ட போறானோ?
அவளுக்கு மட்டும் எல்லா விஷயமும் தெரிஞ்சது, செத்தாண்டா நவநீ தான்.அண்ணி கையில் அடி வாங்க ரெடி ஆகிக்கோ.
நவநீ செத்தான் தான் ஆனா அடி அண்ணி கிட்ட இருந்து இல்லை.....
-கோம்ஸ்.