• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-8

மனம் கொய்துவிட்டாய்
மறுதலிக்க வார்த்தையில்லை
சிந்தை எங்கும்
சிருங்காரம் பூசி நீ - எனை
மருங்காரத்தில் மலர்ந்துகிறாய்
அரச-வரன் பேசுகிறார்கள்
அரசன் வரம் பெற்றது அறியாமல்!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-8 (1)
நித்திலப் பேரொளி-8 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya