சாந்தி உடையப்பன்
Writer
யாக்கையின் சிற்றின்பம்
யாவருக்கும் கைகொள்ளலே
நேரிழையின் நேசமே
நெஞ்சாளும் நேரின்பம்
கொடும் வெயிலுக்கு
கொடுக்கும் காரின்பம் போல்
பாவையின் பாதம் கூட
பகிரும் பாரின்பமெனக்கு!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-18 (1)
நித்திலப் பேரொளி-18 (2)
யாவருக்கும் கைகொள்ளலே
நேரிழையின் நேசமே
நெஞ்சாளும் நேரின்பம்
கொடும் வெயிலுக்கு
கொடுக்கும் காரின்பம் போல்
பாவையின் பாதம் கூட
பகிரும் பாரின்பமெனக்கு!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-18 (1)
நித்திலப் பேரொளி-18 (2)