சாந்தி உடையப்பன்
Writer
தாய்மைப் பாலுக்கு
உமிழ் சுரக்கிறது என் நாக்கு
அம்மாவென அழைத்துவிட
ஆசை கொள்கிறது என் வாக்கு
நெஞ்சுச் சூட்டிற்கு
பித்து ஆகிறது பிஞ்சு உடல்
தாலாட்டுப் பாட்டிற்கு
சிறகுகள் பூட்டுகிறது காதுமடல்
ஏக்கங்கள் சுமந்த மருத்துவன்
யாதுமாகிப் போவாள் என
யசோதை எனப் பெயரிட்டானோ?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-6 (1)
கருவாராதனம்-6 (2)
உமிழ் சுரக்கிறது என் நாக்கு
அம்மாவென அழைத்துவிட
ஆசை கொள்கிறது என் வாக்கு
நெஞ்சுச் சூட்டிற்கு
பித்து ஆகிறது பிஞ்சு உடல்
தாலாட்டுப் பாட்டிற்கு
சிறகுகள் பூட்டுகிறது காதுமடல்
ஏக்கங்கள் சுமந்த மருத்துவன்
யாதுமாகிப் போவாள் என
யசோதை எனப் பெயரிட்டானோ?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-6 (1)
கருவாராதனம்-6 (2)